Friday, September 2, 2011

தோழிக்கு ஓர் கடிதம்

அன்புத் தோழி

உனக்கு மடல் எழுதி எத்தனை நாட்கள் ஆகிவிட்டன

இனி தொடர்ந்து மடல் அனுப்புவேன்

கால வெள்ளத்திலே மனம் சில சமயம் சுருண்டு விடுகின்றது

எனவே எண்ணத்தில் எழுத்தில் தொய்வு நேர்கின்றது

மனச்சுமைக்கு வடிகால் எழுத்துதான் என்பதை உணரக் கூட மனத்தில் தெளிவு இல்லை

அனுபவம் நம்மைச் செதுக்குகின்றது

என்னை நானே உணர உனக்கு நான் எழுதும் மடல்

அன்பு சீதா